velichamkumar Apps
Pongal Kolam Part-3 0.1
பண்டிகை என்றாலே அனைத்து வீடுகளிலும்அழகானகோலங்கள் போட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் சிலபண்டிகைநாட்களில் கோலப் போட்டியே நடைபெறும். முக்கியமாக பொங்கல்பண்டிகையன்றுநிச்சயம் பெண்களுக்காக கோலப் போட்டிகள் நடைபெறும். கோலம்போடுவதுஎன்பது அவ்வளவு எளிதானது அல்ல. அது ஒரு கலை. அந்த கலைஉணர்வுஇருந்தால், நிச்சயம் கோலம் போட முடியும்.அன்றைய காலத்தில் எல்லாம் புள்ளி வைத்து தான்கோலங்களைப்போடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் ரங்கோலி தான் பிரபலமாகஉள்ளது.பெரும்பாலானோர் ரங்கோலி போடுவதில் தான் அதிகஆர்வத்தைசெலுத்துகின்றனர். ஏனெனில் ரங்கோலி என்றால், இப்படி தான்என்றுஇல்லாமல், எப்படி வேண்டுமானாலும் என்று இருப்பதாலேயே அனைவரும்இதைபோடுகின்றனர்.இத்தகைய ரங்கோலி போடும் போது, அதில் நிறங்களை நிரப்ப பொதுவாககோலப்பொடியில் கலந்து தான் நிரப்புவோம். ஆனால் தற்போது சற்றுவித்தியாசமாகஉப்பில் கலந்தும் போடலாம். இப்போது அந்த ரங்கோலி டிசைனில்சிலவற்றைஉங்களுக்காக கொடுத்துள்ளோம். அவற்றில் உங்களுக்கு விருப்பமானஐடியாவைதேர்ந்தெடுத்து, கோலப் போட்டியில் வெற்றி பெறுங்கள்!!!